ஊழியர் கொலை

img

கலசப்பாக்கம் அருகே பிஎஸ்என்எல் ஊழியர் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே, இரண்டு வீட்டினருக்கு இடையே நடந்த சண்டையில், பிஎஸ்என்எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்